பங்குனி மாதம் என்றாலே நினைவுக்கு வருவது சென்னை கபாலி கோயிலின் அறுபத்து மூவர் திருவிழா. இவ்விழாவில் அறுபது மூன்று நாயன்மார்களும் வீதி வலம் வருவர். நாயன்மார்களில் முதன்மையானவர் திருஞானசம்பந்தர் நாயனார். அவருடைய கதையை இந்த வாரம் கேளுங்கள்...
---
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/krvidhyaa/message