இது ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவருடைய சீடர்களுக்கு திடமான நம்பிக்கையைப் கொள்வதை பற்றி சொன்ன கதை. கோபால் என்ற சிறுவன் தன திடமான நம்பிக்கையால் என்ன பெற்றான்? தெரிந்து கொள்ள இந்த கதையைக் கேளுங்கள்
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/krvidhyaa/message